அதிமுக அலுவலக சாவி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக அலுவலக சாவி எடப்பாடியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது. சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி…

View More அதிமுக அலுவலக சாவி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவிற்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையின் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் பணிநியமனத்திற்கு வகுத்துள்ள விதிகள் செல்லும் எனச்…

View More அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவிற்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

இலவச திட்டங்கள் தொடர்பாக குழு அமைக்கலாமே? உச்சநீதிமன்றம் யோசனை

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதை முறைப்படுத்த கோரி…

View More இலவச திட்டங்கள் தொடர்பாக குழு அமைக்கலாமே? உச்சநீதிமன்றம் யோசனை

அதிமுக அலுவலக வழக்கு; விரைவில் விசாரணை- உச்சநீதிமன்றம்

அ.தி.மு.க தலைமை கழகத்தின் சாவி ஒப்படைப்பு விவகாரம் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீடு வழக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  உச்சநீதீமன்றம் தெரிவித்துள்ளது.  ஜூலை 11ம் தேதி அதிமுக செயற்குழு…

View More அதிமுக அலுவலக வழக்கு; விரைவில் விசாரணை- உச்சநீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.  அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. உட்கட்சியில் ஒற்றை…

View More அதிமுக பொதுக்குழு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மேகதாது அணை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

மேகதாதுவில் அணை அமைக்க தங்களுக்கு எந்த விதமான உடன்பாடும் கிடையாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் யானை…

View More மேகதாது அணை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தாமதமானது ஏன்?

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பதால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளன. பேரறிவாளன் வழக்கில் எந்த வகையிலெல்லாம் நீதி தாமதிக்கப்பட்டது என்பதை பார்க்கலாம். கடந்த 1991ஆம் ஆண்டு மே…

View More பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தாமதமானது ஏன்?

“மாநில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது”- முதலமைச்சர்

பேரறிவாளன் தீர்ப்பின் மூலம் மாநில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம்…

View More “மாநில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது”- முதலமைச்சர்

“ஒட்டுமொத்த காட்டையே அறுக்கும் ரம்பம் தேசத் துரோக வழக்கு”

தேச துரோக சட்டப்பிரிவு உச்சநீதிமன்றத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் இந்த சட்டத்தின் கீழ் மறு உத்தரவு வரும் வரை எந்த வழக்குகளையும் பதியக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை…

View More “ஒட்டுமொத்த காட்டையே அறுக்கும் ரம்பம் தேசத் துரோக வழக்கு”

சென்னை ஆர்.ஏ.புரம் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், தடைகோரிய இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள்,…

View More சென்னை ஆர்.ஏ.புரம் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு