மாணவி லாவண்யா உயிரிழப்புக்கு மத மாற்றம் காரணம் இல்லை – அமைச்சர்

மாணவி லாவண்யா உயிரிழப்பு  குறித்து சக மாணவர்களுடன் விசாரணை செய்ததில், மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி…

View More மாணவி லாவண்யா உயிரிழப்புக்கு மத மாற்றம் காரணம் இல்லை – அமைச்சர்

கொரோனா அச்சம்: சாணி பவுடரை குடித்து, குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

கொரோனா அச்சத்தால் குடும்பத்துடன் சாணி பவுடரை குடித்து, குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கல்லுமேடு அருகே உள்ள எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி,…

View More கொரோனா அச்சம்: சாணி பவுடரை குடித்து, குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

காவல் நிலையத்தின் மரத்தில் தூக்கில் தொங்கிய மர்ம நபர்

சேலம் காவல் நிலைய வளாகத்தின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டது. கொலையா, உயிரிழப்பா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் பேருந்து நிலையம்…

View More காவல் நிலையத்தின் மரத்தில் தூக்கில் தொங்கிய மர்ம நபர்

அரசு பள்ளி மாணவி உயிரிழப்பு

சென்னை மாங்காட்டில் 11ம் வகுப்பு மாணவி உயிரை மாய்த்துக்  கொண்ட விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மூன்று இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு…

View More அரசு பள்ளி மாணவி உயிரிழப்பு

காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு

கன்னியாகுமரி அருகே காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே படுவூரை சேர்ந்தவர்கள் ஆன்சலின் சுரேஷ் மற்றும் கணேஷ்குமார். இவர்கள் மீது மணிகண்டன் என்பவர் கருங்கல்…

View More காவல் நிலையம் முன்பு இருவர் உயிரிழப்புக்கு முயன்றதால் பரபரப்பு

2 குழந்தைகளோடு கிணற்றில் குதித்து பெண் உயிரிழப்பு

கரூர் அருகே 2 குழந்தைகளோடு கிணற்றில் குதித்து பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பாலவிடுதி செம்பியாநத்தம் அருகே பூசாரிபட்டி கிராமத்தில், சக்திவேல் என்பவர் தனது மனைவி சரண்யா, மகள்கள்…

View More 2 குழந்தைகளோடு கிணற்றில் குதித்து பெண் உயிரிழப்பு

கடன் தொல்லை; 3 பேர் தூக்கிட்டு உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் மகனுடன் தாய், தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் கல்லூரி பேராசிரியர் ராமலிங்கம் என்பவர் அவரது மனைவி அனுராதா…

View More கடன் தொல்லை; 3 பேர் தூக்கிட்டு உயிரிழப்பு

திருப்பூரில் வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, தனியார் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 150…

View More திருப்பூரில் வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு உயிரிழப்பு

மாணவி உயிரிழப்பு விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கரூர் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில், புகாரை முறையாக விசாரிக்காத காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு…

View More மாணவி உயிரிழப்பு விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி உயிரிழப்பு

கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில்…

View More ’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி உயிரிழப்பு