மாணவி உயிரிழப்பு விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
கரூர் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில், புகாரை முறையாக விசாரிக்காத காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு...