ஜல்லிக்கட்டு மாடுகளை கேரளாவிற்கு கடத்திய வடமாநில கும்பல்; கைது நடவடிக்கையில் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி

மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி கேரளாவிற்கு அடிமாட்டிற்கு அனுப்பிய வடமாநில கும்பல் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் திரியும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வாகனங்களில் இரவு நேரங்களில் கடத்துவதாக…

View More ஜல்லிக்கட்டு மாடுகளை கேரளாவிற்கு கடத்திய வடமாநில கும்பல்; கைது நடவடிக்கையில் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி

குட்கா புகாரின் பேரில் சோதனை; கட்டு கட்டாக ஹவாலா பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி

சென்னையில் குட்கா கொண்டு வந்ததாக சந்தேகப்பட்டு பேக்கை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டு கட்டாக ஹவாலா பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் . சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு…

View More குட்கா புகாரின் பேரில் சோதனை; கட்டு கட்டாக ஹவாலா பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி

இலங்கைக்கு கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல்

மண்டபம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான 1100 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கடல்…

View More இலங்கைக்கு கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல்

யானை தந்தம் கடத்தல்; ஒருவர் கைது

கேரளாவில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட யானை தந்தம் – ஒருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை பகுதியிலுள்ள சுவர்ணகிரியை சேர்ந்தவர் அருண். இவர் யானை தந்தம் வைத்திருப்பதாக…

View More யானை தந்தம் கடத்தல்; ஒருவர் கைது

ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – ராதாகிருஷ்ணன்

பொது விநியோகப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரோட்டில் ராதாகிருஷ்ணன் பேசினார். தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஈரோடு மாவட்டம்,…

View More ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – ராதாகிருஷ்ணன்

லண்டனுக்கு கடத்தப்படும் தமிழக சிலைகள்: டிஜிபி ஜெயந்த் முரளி

தமிழகத்தில் உள்ள ஐம்பொன் சிலைகள் அதிக அளவில் லண்டனிற்கு கடத்தப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி கூறியுள்ளார். தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள நரசிங்கநாதர் கோவிலில் கடந்த 1985ஆம் ஆண்டு 11ஆம் நூற்றாண்டில்…

View More லண்டனுக்கு கடத்தப்படும் தமிழக சிலைகள்: டிஜிபி ஜெயந்த் முரளி

தங்கம் கடத்தலில் பினராயி விஜயனுக்கும் பங்கு: ஸ்வப்னா சுரேஷ்

தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரம சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு…

View More தங்கம் கடத்தலில் பினராயி விஜயனுக்கும் பங்கு: ஸ்வப்னா சுரேஷ்

உள்ளாடைக்குள் வைத்து கடத்தப்பட்ட தங்கம்: வாலிபர் கைது

துபாயில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் வைத்து ரூபாய் 41 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள, 928 கிராம் தங்கத்தை கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விமான நிலையங்களில், திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு, விதவிதமாக…

View More உள்ளாடைக்குள் வைத்து கடத்தப்பட்ட தங்கம்: வாலிபர் கைது

10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குடிவாடா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

View More 10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் வைத்து கடத்திவந்தவர் கைது!

துபாயிலிருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்த பயணி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை…

View More தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் வைத்து கடத்திவந்தவர் கைது!