10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்
10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குடிவாடா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...