கரூரில் கந்து வட்டிக் கொடுமை – கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கியதாக புகார்!

கரூரில் தனியார் பைனான்ஸ்சில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம்,  தாளியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More கரூரில் கந்து வட்டிக் கொடுமை – கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கியதாக புகார்!

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைது

காரைக்காலில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் நவாஸ்கான். இவர் தனியார்…

View More சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைது

உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!

உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் பாபானி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்கு…

View More உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!

பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்ற முதியவர், அந்தப்…

View More பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை!