பொங்கல் தினத்தன்று எஸ்பிஐ தேர்வு – ஆர்வமுடன் தேர்வெழுதிய தேர்வர்கள்

பாரத ஸ்டேட் வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு பொங்கல் திருநாளான இன்று நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தேர்வில் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பொங்கல் தினமான…

View More பொங்கல் தினத்தன்று எஸ்பிஐ தேர்வு – ஆர்வமுடன் தேர்வெழுதிய தேர்வர்கள்

எஸ்பிஐ வங்கி தேர்வு குறித்து சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்

எஸ்பிஐ வங்கியின் தேர்வை மாற்றி வைக்குமாறு  சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொங்கல் திருநாளன்று நடத்தப்படும்…

View More எஸ்பிஐ வங்கி தேர்வு குறித்து சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்

பொங்கல் அன்று எஸ்பிஐ தேர்வு – புதிய அட்டவணை வெளியிட எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை

பொங்கல் தினத்தன்று எஸ்பிஐ தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும்…

View More பொங்கல் அன்று எஸ்பிஐ தேர்வு – புதிய அட்டவணை வெளியிட எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை

தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிப்பு

தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் மொழி புறக்கணிப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். வங்கிகளில் உள்ள ஏடிஎம் சேவையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளில்…

View More தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிப்பு

இ.எம்.ஐ. செலுத்துபவரா நீங்கள்? அப்போ இதை படிங்க..

ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி அதிகரித்ததை தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவீதம் எஸ்.பி.ஐ. வங்கி உயர்த்தியது. குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டை 0.40 சதவீதம் உயர்த்துவதாக…

View More இ.எம்.ஐ. செலுத்துபவரா நீங்கள்? அப்போ இதை படிங்க..

வங்கிக்குள் புகுந்த கன்டெய்னர் லாரி

செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, வங்கிக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு நோக்கி இன்று அதிகாலை  4 மணியளவில் கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது…

View More வங்கிக்குள் புகுந்த கன்டெய்னர் லாரி

அம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மத்திய நிதி அமைச்சக சுற்றறிக்கை படி அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கலாம் என்பதால், புகைப்படம் வைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு சேர வேண்டிய பண பலன்களை நிலுவையின்றி வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை…

View More அம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

’கர்ப்பிணியா? அப்போ வேலைக்கு தகுதி இல்லை’ – சர்ச்சையில் சிக்கிய எஸ்பிஐ

பாலின சமத்துவத்திற்கு எதிரான வகையில் தனது வழிகாட்டு நெறிமுறைகளை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் சுற்றறிக்கையில், பெண்களின் பணி நியமனத்திற்கான வழிகாட்டுதலைத் திருத்தி வெளியிட்டது. அதில், 3…

View More ’கர்ப்பிணியா? அப்போ வேலைக்கு தகுதி இல்லை’ – சர்ச்சையில் சிக்கிய எஸ்பிஐ

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( எஸ்.பி.ஐ ) தனது ஏடிஎம்கள் மற்றும் வங்கிக் கிளைகள் ஆகியவற்றிலிருந்து பணம் எடுப்பதற்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 1முதல் செயல்படுத்தப்படும் என…

View More 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம்