வரலாறு காணாத உச்சத்தில் முடிந்த #ShareMarket!

இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் சாதனை உச்சத்தை எட்டியது. சென்செக்ஸ் 349.05 புள்ளிகள் உயர்ந்து 82,134.61 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 99.60 புள்ளிகள் உயர்ந்து 25,151.95 புள்ளிகளாகவும் முடிவடைந்தது. காலை நேர…

View More வரலாறு காணாத உச்சத்தில் முடிந்த #ShareMarket!

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு!

ஹிண்டன்பா்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தைச் சார்ந்த அனைத்து நிறுவனத்தின் பங்குகளும் சரிவுடன் தொடங்கின. அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த…

View More ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு!

பணம், தங்கம், கார்… எதுக்கும் வரி கிடையாது! அது எப்படி?

பணம், தங்கம், கார்கள் என எது உங்களுக்கு கிடைத்தாலும் வரியே கிடையாது. ஆனால் அது எப்படி என்ற கேள்வி எழுகிறதல்லவா? விவரமாக பார்க்கலாம். ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்களின் வருமான உச்சவரம்பை அடிப்படையாக கொண்டு…

View More பணம், தங்கம், கார்… எதுக்கும் வரி கிடையாது! அது எப்படி?

30 ஆண்டுகளுக்கு முன் ரூ.500க்கு தாத்தா வாங்கிய எஸ்பிஐ பங்குகள்… லட்சங்களில் லாபம் பெற்ற பேரன்…

சண்டிகரில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனது தாத்தா வாங்கிய எஸ்பிஐ பங்கு சான்றிதழை கண்டுபிடித்துள்ளார். அப்போது வெறும் ரூ.500 கொடுத்து வாங்கிய அந்த பங்குகளின் மதிப்பு இப்போது என்ன என்பது குறித்து பார்க்கலாம். சண்டிகரில்…

View More 30 ஆண்டுகளுக்கு முன் ரூ.500க்கு தாத்தா வாங்கிய எஸ்பிஐ பங்குகள்… லட்சங்களில் லாபம் பெற்ற பேரன்…

பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்த நாராயண மூர்த்தி!

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி. இவர் 1981-ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த…

View More பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்த நாராயண மூர்த்தி!

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்

அதானி குழும நிறுவனங்கள் மீது, ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி அறிக்கை வெளியான ஒரு மாதத்தில் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவில் முன்னணி…

View More ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்

ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்கும் முடிவை திரும்பப்பெற்றது அதானி குழுமம்!

பங்கு வெளியீட்டில் திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்குதாரர்களுக்கே திருப்பி அளிக்கப்படும் அதானி குழுமம் அறிவித்துள்ளது. ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதன்காரணமாக, உலக பணக்காரர்கள்…

View More ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்கும் முடிவை திரும்பப்பெற்றது அதானி குழுமம்!

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பும் இல்லை – எல்ஐசி விளக்கம்

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பீடும் இல்லை என எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அக்குழுமத்திற்கு சுமார்…

View More அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பும் இல்லை – எல்ஐசி விளக்கம்

ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?

பங்குச்சந்தையில் அதானி குழுமம் தவறான தகவல்களை தருகிறது என ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி.…

View More ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?

பங்குச் சந்தையில் பறிபோகும் மக்கள் பணம்… IPO அபாயம்?

ஐ.பி.ஓ (IPO) எனப்படும் , நிறுவனங்களின் ஆரம்ப கட்ட பங்கு வெளியீட்டில் முதலீடு செய்த பணத்தை கணிசமாக இழந்துள்ளனர் சிறு முதலீட்டாளர்கள். இது குறித்த செய்தியை பார்க்கலாம் .. சமீப ஆண்டுகளில், வங்கிகளில் சேமிக்கும்…

View More பங்குச் சந்தையில் பறிபோகும் மக்கள் பணம்… IPO அபாயம்?