இந்தியாவிலிருந்து 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி -மத்திய அரசு

இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 3,537 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாசுமதி அரசி மற்றும் 6,133.63 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மற்ற அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.  கடந்த மூன்று…

View More இந்தியாவிலிருந்து 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி -மத்திய அரசு

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை -அமைச்சர் தா.மோ. அன்பரசன்

ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

View More ஜவ்வரிசியில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை -அமைச்சர் தா.மோ. அன்பரசன்

ஒரே ஆண்டில் அரிசி 8%, கோதுமை 19% விலை அதிகரிப்பு

அரிசி மற்றும் கோதுமையின் சில்லறை வணிக விலை கடந்த ஒரு ஆண்டில் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய நுகர்வோர் அமைச்சகம் சில்லறை வணிகம் மற்றும் மொத்த விலை குறித்த…

View More ஒரே ஆண்டில் அரிசி 8%, கோதுமை 19% விலை அதிகரிப்பு

அரிசிக்கு வரி என்பது கொடுமையானது-வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு

அரிசிக்கு வரி என்பது கொடுமையானது என்று வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் தேர்வில் முதலிடம் பிடித்த 12 ஆம் வகுப்பு…

View More அரிசிக்கு வரி என்பது கொடுமையானது-வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு

“அரிசியின் தரம் கிடங்குகளிலேயே உறுதி செய்யப்பட வேண்டும்”

அரிசியின் தரம் கிடங்குகளிலேயே உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து…

View More “அரிசியின் தரம் கிடங்குகளிலேயே உறுதி செய்யப்பட வேண்டும்”

அரிசி, தயிர், மோர் மீதான வரி: அமைச்சர் பிடிஆர் விளக்கம்

அரிசி, தயிர், மோர் உள்ளிட்ட பொருள்களின் மீதான வரி விதிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக மாநில நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்…

View More அரிசி, தயிர், மோர் மீதான வரி: அமைச்சர் பிடிஆர் விளக்கம்

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை மாநில அரசு ஏற்காது-வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா நம்பிக்கை

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை மாநில அரசு ஏற்காது என நம்புவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா ஈரோட்டில்…

View More அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை மாநில அரசு ஏற்காது-வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா நம்பிக்கை

இலங்கைக்கு அரிசி கொண்டு செல்ல புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்த கப்பல்!

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு அரிசி கொண்டு செல்வதற்காக சிறிய ரக சரக்கு கப்பல் புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்…

View More இலங்கைக்கு அரிசி கொண்டு செல்ல புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்த கப்பல்!

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 15ஆயிரம் டன் அரிசி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு 15 ஆயிரம் டன் அரிசி, பால்பவுடர், மருந்து பொருட்கள் தமிழக அரசு சார்பில் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொருளாதார சிக்கலில்…

View More இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 15ஆயிரம் டன் அரிசி

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்-அமைச்சர் சக்கரபாணி முக்கிய உத்தரவு

ரேஷன் அரிசி கடத்தலை தவிர்க்க அண்டை மாநில அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடிமைப்பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வு துறை அழுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி துவக்க…

View More ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்-அமைச்சர் சக்கரபாணி முக்கிய உத்தரவு