ஜெப்டோ நிறுவனம் காலாவதியாக 8 நாட்கள் இருந்த கோதுமை மாவை வழங்கியதை தொடர்ந்து, வாடிக்கையாளர் ஒருவர் அதில் 7 கிலோ கோதுமையை அந் நிறுவனத்தின் நிறுவனர்களுக்கு அனுப்பினார். டெல்லியைச் சேர்ந்தவர் கஜேந்தர் யாதவ். இவர்…
View More காலாவதியாக 8 நாட்கள் இருந்த கோதுமை மாவை அனுப்பிய Zepto – வாடிக்கையாளர் செய்த பதிலடி!Atta
“பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலை உயரவில்லை” – மத்திய அரசு தகவல்!
பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலை நிலையாக இருப்பதாக மத்திய உணவுத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் இந்தியாவில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால், சாமானிய மக்கள்…
View More “பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலை உயரவில்லை” – மத்திய அரசு தகவல்!மானிய விலையில் கோதுமை மாவு – ‘பாரத் ஆட்டா’வை அறிமுகம் செய்த மத்திய அரசு
பாரத் ஆட்டா என்னும் மானிய விலை கோதுமை மாவு விற்பனையை மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (நவ. 6) தொடக்கி வைத்தார். இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு…
View More மானிய விலையில் கோதுமை மாவு – ‘பாரத் ஆட்டா’வை அறிமுகம் செய்த மத்திய அரசு