புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்…

View More புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு 5 மாதங்களாகியும் பயிற்சியளிக்காதது ஏன்? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

தீயை முன்பே கண்டறிந்து எச்சரிக்கை விடும் புதிய தொழில்நுட்பம்

காட்டுத்தீ பற்றும் முன்பே ஹைட்ரஜன் மற்றும் பிற வாயுக்களைக் கண்டுணர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் புதிய டிரைட் என்ற தொழில்நுட்பத்தை இத்தாலி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. இத்தாலியில் உள்ள மான்டிஃபெரு காட்டில்…

View More தீயை முன்பே கண்டறிந்து எச்சரிக்கை விடும் புதிய தொழில்நுட்பம்

காத்தாடி நூலில் சிக்கித் தவித்த “காகம் மீண்ட கதை”

இன்னைக்கு எனக்கு கெட்ட நாள் தான். இன்னைக்கு காலையிலேயே நான் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியதையும், அதில் இருந்து மீண்ட கதையையும் சொல்றேன். நேரமிருந்தா இத படிச்சி பாருங்க…          வீடியோவாக…

View More காத்தாடி நூலில் சிக்கித் தவித்த “காகம் மீண்ட கதை”