ஆமைகள் இறப்பு – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

சென்னை கடற்கரைகளில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆமைகள் இறப்பு – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
300 tons of medical waste removed in a single day in Nellai... Sent back to Kerala in 18 trucks!

நெல்லையில் ஒரே நாளில் 300 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றம்… 18 லாரிகளில் கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வைப்பு!

கேரளாவிற்கு நெல்லையில் இருந்து நேற்று ஒருநாளில் மட்டும் 300 டன்களுக்கும் மேலான மருத்துவக் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவ மற்றும்…

View More நெல்லையில் ஒரே நாளில் 300 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றம்… 18 லாரிகளில் கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வைப்பு!

மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரள அரசுக்கு 3 நாள் கெடு விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை, 3 நாட்களுக்குள் கேரள அரசே பொறுப்பேற்று அகற்ற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான…

View More மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரள அரசுக்கு 3 நாள் கெடு விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

கேரளாவிற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  கேரளாவின் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே…

View More கேரளாவிற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!