சென்னை கடற்கரைகளில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆமைகள் இறப்பு – மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!Pollution Control Board
#Chennai -யில் விநாயகர் சிலை கரைப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
சென்னையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான விதிமுறைகளை மாசுக்கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் : தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை(கடல், ஆறு மற்றும் குளம்)…
View More #Chennai -யில் விநாயகர் சிலை கரைப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை!
சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூழ்கிய நிலையில், …
View More சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை!ஈஷா அறக்கட்டளை மேல் விதிமீறல் வழக்கு; மாசு கட்டுப்பாட்டு வாரிய நோட்டீசை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை…
View More ஈஷா அறக்கட்டளை மேல் விதிமீறல் வழக்கு; மாசு கட்டுப்பாட்டு வாரிய நோட்டீசை ரத்து செய்த உயர் நீதிமன்றம்சாயச்சலவை தொழிற்சாலைகள் அகற்றம்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
நாமக்கல் அருகே அனுமதியின்றி இயங்கிய 6 சாயச்சலவை தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி தொழிலிருந்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் நூல்களுக்குத் தேவையான நிறத்திற்காக 500க்கும்…
View More சாயச்சலவை தொழிற்சாலைகள் அகற்றம்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி