ரேசன் அட்டை வைத்திருப்போர் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கலாம் என அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணியிலிருந்து கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில், “குடும்ப…
View More “ரேஷன் கடைகளில் கைரேகை வைப்பதில் கோளாறா?”-எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்விration shops
ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்
சொந்த கட்டடம் இல்லாத நியாயவிலைக்கடைகளுக்கு அரசு சார்பில் கட்டடம் கட்டித்தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகம்…
View More ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்நியாயவிலைக் கடைகளில் ஆய்வு நடத்த உத்தரவு
நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்து மண்டல பொறுப்பாளர்கள் ஆய்வு செய்யுமாறு கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு,…
View More நியாயவிலைக் கடைகளில் ஆய்வு நடத்த உத்தரவுரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறை
தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பயோமெட்ரிக் முறை பதிவு மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. நியாய விலைக்கடைகளில், போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, பயோ -மெட்ரிக்…
View More ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறைதமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளை திறக்க அனுமதி!
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி-மீன் கடைகள் போன்ற அத்திவாசிய தேவைகளுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று…
View More தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளை திறக்க அனுமதி!