சம்பளம் தராமல் வட மாநிலத் தொழிலாளர்களை அடைத்து வைத்ததாக காவல் நிலையத்தில் புகார்

வட மாநில தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் தராமல் தொழிற்சாலைக்குள் பூட்டி வைத்துள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நெமிலி அடுத்த பானாவரம் அருகே மேல்வீராணம் பகுதியில் இயங்கி வரும்…

View More சம்பளம் தராமல் வட மாநிலத் தொழிலாளர்களை அடைத்து வைத்ததாக காவல் நிலையத்தில் புகார்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம்…

View More இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முதலமைச்சரைப் புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றதாக திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் ஜிகே உலகப் பள்ளியில் ராணிப்பேட்டை…

View More முதலமைச்சரைப் புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்