திருமணத்தை மீறிய உறவால் மனைவியை கொலை செய்த கணவன் கைது!

மேடவாக்கம் அருகே திருமணத்தை மீறிய உறவால் மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

View More திருமணத்தை மீறிய உறவால் மனைவியை கொலை செய்த கணவன் கைது!

திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவி – தீர்த்துக்கட்டிய கணவன் உட்பட 4 பேர் கைது!

சிதம்பரத்தில் திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவி – தீர்த்துக்கட்டிய கணவன் உட்பட 4 பேர் கைது!

மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு – ஒரே இரவில் 3 பேரை கொலை செய்த கணவர்!

வாலாஜாபேட்டை அருகே மூன்று பேரை கொலை செய்தவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

View More மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு – ஒரே இரவில் 3 பேரை கொலை செய்த கணவர்!

மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவு – நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன் கைது..!!

மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக, நண்பனின் கழுத்தை அறுத்து, அவரது ரத்தத்தை குடித்த கணவனை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் உள்ள மாண்ட்யாம்பேட் பகுதியில் விஜய் என்பவர் தனது மனைவியுடன் வசித்து…

View More மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவு – நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன் கைது..!!

சென்னை : திருமணம் தாண்டிய உறவு – மனைவியின் நகைகளை தாரைவார்த்த கணவன்

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணுக்காக சொந்த வீட்டில் 550 பவுன் நகைகளை எடுத்து சென்ற மகனையும், மாடல் அழகியையும் போலீசார் கைது செய்தனர்.   பூந்தமல்லியை சேர்ந்தவர் தமிழ்செல்வி, இவருக்கு, 41 வயதில்…

View More சென்னை : திருமணம் தாண்டிய உறவு – மனைவியின் நகைகளை தாரைவார்த்த கணவன்