இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் விதை பந்துகள் தூவும் பணியை தமிழகம், புதுச்சேரி இந்திய கடற்படை சரக கமெண்டர் ரவிக்குமார் டிங்கரா கொடியசைத்து…
View More முதன்முறையாக ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி தொடக்கம்!Rameshwaram
ராமேஸ்வரம் ஸ்ரீபதினெட்டாம்படி சந்தன மகா கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழா!
ராமேஸ்வரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பதினெட்டாம்படி சந்தன மகா கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பதினெட்டாம்படி சந்தன…
View More ராமேஸ்வரம் ஸ்ரீபதினெட்டாம்படி சந்தன மகா கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழா!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தின் மீன்பிடி தடை காலமாக சொல்லக்கூடிய 61 நாட்கள் ஏப்ரல் 15 இல் தொடங்கி ஜூன் 14-ல் முடிவடைந்தது.…
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கைஆன்மீக பயண திட்டம் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான ஆன்மீக பயணத் திட்டத்தை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து…
View More ஆன்மீக பயண திட்டம் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா; 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவில் மிகவும் பழமைவாய்ந்த…
View More கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா; 5 ஆயிரம் தமிழர்களுக்கு அனுமதிதை அமாவாசை; ராமேஸ்வரத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய சாமி தரிசனம் செய்தனர். அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு…
View More தை அமாவாசை; ராமேஸ்வரத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்ராமர் பாலம் வழக்கை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்
ராமர் பாலத்தை தேதிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை பிப்ரவரி 2வது வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து இலங்கை தலைமன்னார் தீவுகளுக்கு இடையே சுண்ணாம்பு கற்களான 48 கிலோ.மீட்டர்…
View More ராமர் பாலம் வழக்கை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்காசி தமிழ் சங்கமத்தில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் என்னென்ன?
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு சிறப்பு ரயிலில் 200க்கும் மேற்பட்டோர் இலவசமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம். காசியில் உள்ள…
View More காசி தமிழ் சங்கமத்தில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் என்னென்ன?தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக கூறி,…
View More தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவுஇலங்கை கடற்படையினரால் 14 தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர்.…
View More இலங்கை கடற்படையினரால் 14 தமிழக மீனவர்கள் கைது