மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக மூன்று பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை…

View More மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு

அடுத்த 4 நாட்களுக்கான வானிலை குறித்த முழு விவரம்!!!

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான  பிரத்யேக வானிலை குறித்து இத்தொகுப்பில் பார்ப்போம்.  10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…

View More அடுத்த 4 நாட்களுக்கான வானிலை குறித்த முழு விவரம்!!!

இலங்கை கடற்படையினரால் 14 தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர்.…

View More இலங்கை கடற்படையினரால் 14 தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?-உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க உத்தரவிடக் கோரியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தொடரப்பட்ட மனு நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான…

View More தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?-உச்சநீதிமன்றம் கேள்வி

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

View More இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் கைது – வைகோ கண்டனம்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார வீழ்ச்சியால் நிலைகுலைந்து இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு…

View More தமிழக மீனவர்கள் கைது – வைகோ கண்டனம்

மீனவர்களுக்கு மானியம்: திமுக எம்பி வில்சன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

மீனவர்களுக்கு மானியம் வழங்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி வில்சன் கேள்விக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் திமுக மாநிலங்களவை எம்பி…

View More மீனவர்களுக்கு மானியம்: திமுக எம்பி வில்சன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

மீனவர்கள் தாக்கப்படுவது இந்தியாவிற்கே அவமானமில்லையா: கொதிக்கும் டிடிவி தினகரன்

தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…

View More மீனவர்கள் தாக்கப்படுவது இந்தியாவிற்கே அவமானமில்லையா: கொதிக்கும் டிடிவி தினகரன்

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள்: ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வேதராண்யம் மருத்துவமனையில் உள்ள 3 மீனவர்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து ஆறுதல் கூறினார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன்…

View More கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள்: ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்

தமிழ்நாடு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழ்நாடு மீனவர்கள் மீது கடந்த 24 மணிநேரத்தில், அடுத்தடுத்து 2 முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான…

View More தமிழ்நாடு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்