தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்  தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்…

View More தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரத்தில் சூறாவளி காற்று; படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம்

ராமேஸ்வரத்தில் நள்ளிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி படகுகள் சேதமடைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஈடுபட்டு…

View More ராமேஸ்வரத்தில் சூறாவளி காற்று; படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம்

தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? – நீதிபதிகள் கேள்வி

இந்தியா முழுவதிலும் இருந்து தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராமநாதபுரம் பகுதியைச்…

View More தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? – நீதிபதிகள் கேள்வி

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் உட்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று மதுரையை நோக்கிச் சென்றது.…

View More பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி 3வது நாளாக தொடரும் போராட்டம்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும், சிறையில்வாடும் மீனவர்களையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் 3 வது நாளாக தொடர்கிறது. இலங்கை கடற்படையினரால் கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை…

View More தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி 3வது நாளாக தொடரும் போராட்டம்

ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் சங்கங்களின் அவசர ஆலோசனைக்…

View More ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள்…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரவிடுமுறை விற்பனைக்காக நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள்…

View More இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

இலங்கை அகதிகள் 4 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்…

இலங்கையில் இருந்து வாழ வழியின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் இன்று தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் தற்போது கடுமையான…

View More இலங்கை அகதிகள் 4 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்…

ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.  ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும்…

View More ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு