கடற்கரையில் மணலில் மனித எலும்புகூடு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரம் மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே வாலிநோக்கம் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த…

View More கடற்கரையில் மணலில் மனித எலும்புகூடு!

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு!

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 16 பேர் உயரிழந்த சம்பவம், நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாவட்டத்தில் கொரோனாவால் அதிகளவு…

View More ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு!

கணவர் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!

பரமகுடியில் இளம்பெண் ஒருவர்  கணவர் கண்டித்ததால்  கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ், ரேஷ்மா…

View More கணவர் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!

வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்தது: 5 வாக்காளர்கள் படுகாயம்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கண்டிலான் கிராமத்தில்…

View More வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்தது: 5 வாக்காளர்கள் படுகாயம்!

“ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் எதுவும் பேசவில்லை” – கனிமொழி

பொள்ளாச்சி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மேடையில் இருந்த முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்டாரா என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர்பாட்சா…

View More “ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் எதுவும் பேசவில்லை” – கனிமொழி

மகளிர் சுய உதவிக்குழுவினர் மேம்பட சுழல் நிதி வழங்குவோம் : காதர்பாட்சா முத்துராமலிங்கம்

ராமநாதபுரம் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தும், மகளிர் சுய உதவிக்குழுவினர் மேம்பட சுழல் நிதி வழங்குவோம் என்று கூறியும் வாக்கு சேகரித்தார். ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா…

View More மகளிர் சுய உதவிக்குழுவினர் மேம்பட சுழல் நிதி வழங்குவோம் : காதர்பாட்சா முத்துராமலிங்கம்

அதிமுக பாஜகாவை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் : காதர்பாட்சா முத்துராமலிங்கம்!

பொய் பரப்புரை செய்து வரும் அதிமுக, பாஜகவினர்களை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்…

View More அதிமுக பாஜகாவை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் : காதர்பாட்சா முத்துராமலிங்கம்!

ராமேஸ்வரத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

சாகர்மாலா என்ற திட்டத்தின் கீழ் மீனவர்களை கடற்கரையில் இருந்து வெளியேற்றிவிட்டு, அதனை கார்ப்பரேட் நிறுவனத்திடம் கொடுக்க திட்டமிட்டு வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில்…

View More ராமேஸ்வரத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

உயிரை பணயம் வைத்து குடிநீர் எடுத்து வரும் மக்கள்!

ராமநாதபுரத்தில் குடிநீருக்காக, உயிரை பணயம் வைத்து தண்ணீரில் நீந்தி சென்று குடிநீர் எடுத்து வரும் கிராம மக்களின் அவலநிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருக்காத்தி கிராமத்தில்…

View More உயிரை பணயம் வைத்து குடிநீர் எடுத்து வரும் மக்கள்!

சாலை பணி முறைகேட்டால் தனியார் நிறுவனத்தில் சோதனை: ரூ.20 கோடி மோசடி?

ராமநாதபுரத்தில் ரூ.40 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைத்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். ராமநாதபுரத்தில் வேலு மாணிக்கம் குரூப் ஆப் கம்பெனி, சாலை மற்றும் கட்டடம்…

View More சாலை பணி முறைகேட்டால் தனியார் நிறுவனத்தில் சோதனை: ரூ.20 கோடி மோசடி?