எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவை இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவ.26 தொடங்கி நடைபெற்று வருகிறது. டிச.20ஆம் தேதி வரை…
View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி… மாநிலங்களவை டிச.2 வரை ஒத்திவைப்பு!Rajya sabha
“#WaqfAmendment குறித்து ஆய்வுசெய்ய காலநீட்டிப்பு தேவை” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்!
வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்குக் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இதுகுறித்து திமுகவின்…
View More “#WaqfAmendment குறித்து ஆய்வுசெய்ய காலநீட்டிப்பு தேவை” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்!#AndhraRajyaSabha எம்பிக்கள் 2 பேர் திடீர் ராஜிநாமா: #TDP-ல் இணையவுள்ளதாக தகவல்!
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 2 பேர் ராஜிநாமா செய்து தெலுங்கு தேசம் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவுக்கு மாநிலங்களைவையில் மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கடந்த 2019 சட்டமன்ற…
View More #AndhraRajyaSabha எம்பிக்கள் 2 பேர் திடீர் ராஜிநாமா: #TDP-ல் இணையவுள்ளதாக தகவல்!வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா | நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தாக்கல்…
View More வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா | நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் முன்கூட்டியே ஒத்திவைப்பு!
ஆகஸ்ட் 12-ஆம் தேதி (12.08.2024) வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும்…
View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் முன்கூட்டியே ஒத்திவைப்பு!ஜெகதீப் தன்கர் Vs ஜெயாபச்சன் வாக்குவாதம் – மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
மாநிலங்களவையில் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜெயாபச்சன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயா பச்சனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். சில நாட்களுக்கு முன்பு…
View More ஜெகதீப் தன்கர் Vs ஜெயாபச்சன் வாக்குவாதம் – மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!மாநிலங்களவையில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு!
மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு வருகிற செப். 3-ம் தேதி தேர்தல் நடைபெறும்…
View More மாநிலங்களவையில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு!“தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழப்பு” – மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!
தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் ஜோஸ்.கே.மணி விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது குறித்து எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய வனத்துறை…
View More “தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழப்பு” – மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!“சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!” – மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்!
சென்னையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எம்.பி கனிமொழி சோமு வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி சோமு பேசியதாவது:…
View More “சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!” – மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்!“மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை” – சோனியா காந்தி!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு – காஷ்மீர்…
View More “மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை” – சோனியா காந்தி!