எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு!

“கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்” – கனிமொழி சோமு!

“தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது” என மாநிலங்களவையில் எம்பி கனிமொழி சோமு பேசியுள்ளார்.

View More “கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்” – கனிமொழி சோமு!

“ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அரசின் முதன்மையான நோக்கம்”- குடியரசுத் தலைவர் #DroupadiMurmu உரை

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

View More “ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அரசின் முதன்மையான நோக்கம்”- குடியரசுத் தலைவர் #DroupadiMurmu உரை

“மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்” – பிரதமர் #Modi உறுதி

மத்திய பட்ஜெட் நாட்டிற்கு புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “மத்திய பட்ஜெட் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் அளிக்கும்” – பிரதமர் #Modi உறுதி

குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

View More குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.

View More பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!
Why is only OBCs discriminated against in reservation? - Anbumani questions in Rajya Sabha!

இட ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவது ஏன்? – மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் கேள்வி!

“ஓபிசிக்களின் மக்கள்தொகையை மட்டுமின்றி, அவர்களின் சமூக நிலையையும் அறிந்துகொள்ள அரசு தயங்குவது ஏன்?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பேசியதாவது;…

View More இட ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு மட்டும் பாகுபாடு காட்டப்படுவது ஏன்? – மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் கேள்வி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்றைய கூட்டத்தில் திமுக எம்பிக்களின் கேள்விகளும், கண்டனங்களும்!

இன்றைய குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை…

View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்றைய கூட்டத்தில் திமுக எம்பிக்களின் கேள்விகளும், கண்டனங்களும்!
Opposition parties' slogan - Rajya Sabha adjourned!

எதிர்க்கட்சிகள் முழக்கம் – மாநிலங்களவை ஒத்திவைப்பு!

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக…

View More எதிர்க்கட்சிகள் முழக்கம் – மாநிலங்களவை ஒத்திவைப்பு!
The aviation sector is being handed over to private individuals - MP Kanimozhi Somu criticized the central government!

தனியாரிடம் கையேந்தி நிற்கும் விமான போக்குவரத்துத் துறை – மத்திய அரசை விமர்சித்த எம்பி கனிமொழி சோமு!

நாட்டில் பேரிடர் காலங்களில், மக்களை காப்பாற்ற விமான போக்குவரத்து தேவையென்றால் கூட தனியாரிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவல நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக கனிமொழி சோமு எம்பி குற்றம் சாட்டியுள்ளார். விமான போக்குவரத்தை முற்றிலும்…

View More தனியாரிடம் கையேந்தி நிற்கும் விமான போக்குவரத்துத் துறை – மத்திய அரசை விமர்சித்த எம்பி கனிமொழி சோமு!