அக்னிபாத் விவகாரம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வருண் காந்தி எம்.பி. கடிதம்

அக்னிபாத் திட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.பி. வருண் காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார். 17 வயதுக்கு மேல் 21…

View More அக்னிபாத் விவகாரம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வருண் காந்தி எம்.பி. கடிதம்

அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!

ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.  இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.…

View More அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து பல்வேறு மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனுக்களை…

View More மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரிகேடியர் லிடர் உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிடரின் உடலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,…

View More பிரிகேடியர் லிடர் உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி

ராஜ்நாத் சிங் விளக்கம்: “ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை”-விமானப்படை

ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை நடத்தப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு…

View More ராஜ்நாத் சிங் விளக்கம்: “ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை”-விமானப்படை

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார். நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,…

View More ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்

ராணுவத்தை நவீனமயமாக்க ரூ.7,965 கோடி மதிப்பில் ஆயுதங்கள்: அமைச்சகம் ஒப்புதல்

’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ராணுவத்தை நவீனமயமாக்க 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. பாதுகாப்புப் படைக்குத் தேவையான ஆயுத கொள்முதல் செய்வதற்கான…

View More ராணுவத்தை நவீனமயமாக்க ரூ.7,965 கோடி மதிப்பில் ஆயுதங்கள்: அமைச்சகம் ஒப்புதல்

‘விக்ரஹா’ ரோந்து கப்பல் : அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு கடல் வழியாக எந்தவொரு தீவிரவாத ஊடுரு வலும் நடைபெறவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இன்று ‘விக்ரஹா ரோந்து கப்பல்’…

View More ‘விக்ரஹா’ ரோந்து கப்பல் : அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

டவ்-தே புயலில் சிக்கி கடலில் மாயமான தமிழக மீனவர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்கக்கோரி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள், லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறு காரணமாக காணாமல்…

View More காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை