பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச அஞ்சுவது ஏன்? டி.ஆர்.பாலு கேள்வி
பெகாசஸ் விவகாரத்தில் அரசுக்கு சம்பந்தம் இல்லை என்றால் அதனை நாடாளு மன்றத்தில் தெரிவிக்க அரசு அஞ்சுவது ஏன்? என்று தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை...