குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் மத்திய…
View More குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் தொடங்கியது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்..!Rajnath singh
நாட்டின் நற்பெயருக்கு ராகுல் களங்கம் ஏற்படுத்துகிறார்- மத்தியமைச்சர் ராஜ்நாந் சிங் குற்றச்சாட்டு
இந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் வெறுப்பு குறித்து பேசி உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு ராகுல்காந்தி களங்கம் ஏற்படுத்துகிறார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாடியுள்ளார். மத்தியபிரதேசம்…
View More நாட்டின் நற்பெயருக்கு ராகுல் களங்கம் ஏற்படுத்துகிறார்- மத்தியமைச்சர் ராஜ்நாந் சிங் குற்றச்சாட்டுராணுவ வீரர்கள் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
சிக்கிம் சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். சிக்கிம் மாநிலம் வடக்கில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில்…
View More ராணுவ வீரர்கள் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குஜராத் மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்- மத்தியமைச்சர் ராஜ்நாத்சிங்
குஜராத் மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு…
View More குஜராத் மக்கள் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்- மத்தியமைச்சர் ராஜ்நாத்சிங்விமானப்படையில் புதிய ரக ஹெலிகாப்டர்; நாட்டுக்கு அர்பணித்தார் அமைச்சர் ராஜ்நாத்சிங்
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் இன்று விமான படையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இணைக்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர்…
View More விமானப்படையில் புதிய ரக ஹெலிகாப்டர்; நாட்டுக்கு அர்பணித்தார் அமைச்சர் ராஜ்நாத்சிங்மத்திய அமைச்சருக்கு குதிரையை பரிசாக வழங்கிய மங்கோலியா குடியரசு தலைவர்
மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு அந்நாட்டின் குடியரசு தலைவர் குதிரையை பரிசாக அளித்துள்ளார். கிழக்கு ஆசிய நாடுகளுடனான மூலோபாய கூட்டுறவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மத்திய…
View More மத்திய அமைச்சருக்கு குதிரையை பரிசாக வழங்கிய மங்கோலியா குடியரசு தலைவர்சுதந்திர தினம்; இல்லத்தில் தேசிய கொடியேற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்
75வது சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு…
View More சுதந்திர தினம்; இல்லத்தில் தேசிய கொடியேற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று- மத்தியமைச்சர்
இன்றைய இந்தியா உலகின் சக்தி வாய்ந்த்த நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பணியின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை…
View More இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று- மத்தியமைச்சர்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. மத்திய அரசின்…
View More நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்அக்னிபாத் திட்டத்தில் விரைவில் ஆட்சேர்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு
அக்னிபாத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சமூக வலைதளமான டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இளைஞர்கள் அனைவரும்…
View More அக்னிபாத் திட்டத்தில் விரைவில் ஆட்சேர்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு