ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிடரின் உடலுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,…
View More பிரிகேடியர் லிடர் உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலிராஜ்நாத் சிங்
ராணுவத்தை நவீனமயமாக்க ரூ.7,965 கோடி மதிப்பில் ஆயுதங்கள்: அமைச்சகம் ஒப்புதல்
’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ராணுவத்தை நவீனமயமாக்க 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. பாதுகாப்புப் படைக்குத் தேவையான ஆயுத கொள்முதல் செய்வதற்கான…
View More ராணுவத்தை நவீனமயமாக்க ரூ.7,965 கோடி மதிப்பில் ஆயுதங்கள்: அமைச்சகம் ஒப்புதல்‘விக்ரஹா’ ரோந்து கப்பல் : அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு கடல் வழியாக எந்தவொரு தீவிரவாத ஊடுரு வலும் நடைபெறவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இன்று ‘விக்ரஹா ரோந்து கப்பல்’…
View More ‘விக்ரஹா’ ரோந்து கப்பல் : அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!
டவ்-தே புயலில் சிக்கி கடலில் மாயமான தமிழக மீனவர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை
காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்கக்கோரி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள், லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறு காரணமாக காணாமல்…
View More காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கைதண்ணீரில் கரையும் கொரோனா பவுடர் மருந்து!
கொரோனா சிகிச்சைக்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) கண்டுபிடித்துள்ள 2DG பவுடர் மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். டி-டியோக்ஸி டி-குளுகோஸ் எனும் 2DG கொரோனா தடுப்பு…
View More தண்ணீரில் கரையும் கொரோனா பவுடர் மருந்து!“அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” – ராஜ்நாத் சிங் நம்பிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும், என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கு…
View More “அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” – ராஜ்நாத் சிங் நம்பிக்கை