தண்ணீரில் கரையும் கொரோனா பவுடர் மருந்து!

கொரோனா சிகிச்சைக்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) கண்டுபிடித்துள்ள 2DG பவுடர் மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். டி-டியோக்ஸி டி-குளுகோஸ் எனும் 2DG கொரோனா தடுப்பு…

View More தண்ணீரில் கரையும் கொரோனா பவுடர் மருந்து!

5 வருடங்களில் தமிழகத்தில் மதுவை தடை செய்வோம்: ராஜ்நாத் சிங்

இன்னும் 5 வருடங்களில் தமிழகத்தில் மதுவை முற்றிலும் தடை செய்வோமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அனல் பறக்கும் பரப்புரை நடைபெற்று…

View More 5 வருடங்களில் தமிழகத்தில் மதுவை தடை செய்வோம்: ராஜ்நாத் சிங்

”எல்லையில் சீனா படைகளை குறைத்தால், இந்தியாவும் குறைக்கும்”- ராஜ்நாத் சிங்!

எல்லையில் சீனா, தனது படைகளை குறைத்தால் மட்டுமே இந்தியாவும் படைகளைக் குறைக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது.…

View More ”எல்லையில் சீனா படைகளை குறைத்தால், இந்தியாவும் குறைக்கும்”- ராஜ்நாத் சிங்!