சட்டவிரோதமாக கஞ்சா சாக்லெட்டு விற்பனை – தந்தை, மகன் கைது..!

ஈரோடு அருகே பேன்சி ஸ்டோரில் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட லக்ஸ்மன் ராம் என்பவர் அவரது குடும்பத்தினருடன் ஈரோடு…

View More சட்டவிரோதமாக கஞ்சா சாக்லெட்டு விற்பனை – தந்தை, மகன் கைது..!

சானிடைசர் பெயரில் சாராய விற்பனை ; 7 பேர் கைது

ஊத்துக்குளியில் சானிடைசர் என்ற பெயரில் சட்ட விரோத சாராய விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் முத்தம்பாளையம் கிராமம் முண்டூர் காவலை தோட்டம் பகுதியில் ஊத்துக்குளி காவல்துறையினர் மற்றும்…

View More சானிடைசர் பெயரில் சாராய விற்பனை ; 7 பேர் கைது

சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனை – பொறியாளரை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்

சென்னை அருகே சாப்ட்வேரை பயன்படுத்தி சட்டவிரோதமாக தட்கல் ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த பொறியாளரை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.   ரயில்வே துறையில் டிக்கெட் விற்பனை தொடர்பாக தனிநபர்கள்…

View More சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனை – பொறியாளரை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்