ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

சென்னையில் ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளரான நீலகண்டன் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய ஜவுளி…

View More ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!

ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வசுத்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளரான நீலகண்டன் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை…

View More ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!

“என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை!” – சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என வருமான வரித்துறை சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டிளித்துள்ளார். வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்ற பின்பு திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள்…

View More “என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை!” – சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.!

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று முன் தினம் வருமான…

View More அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…!

சென்னை, கரூர், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கிய வருமான வரி சோதனை, 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட…

View More அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…!

டெல்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற ED ரெய்டு நிறைவு – சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் பேட்டி

டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை…

View More டெல்லி அமைச்சர் வீட்டில் நடைபெற்ற ED ரெய்டு நிறைவு – சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் பேட்டி

களமிறங்கிய IT அதிகாரிகள் – தனியார் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை!!

சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் காசா க்ராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்…

View More களமிறங்கிய IT அதிகாரிகள் – தனியார் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை!!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு..!

தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு  மற்றும் இவருக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில்…

View More அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு..!

கொடைக்கானல் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ளது பிரபல சுற்றுலாத் தலமான மலைகளின் இளவரசி கொடைக்கானல். இங்குள்ள இயற்கை அழகை…

View More கொடைக்கானல் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த சோதனை: ரூ 32 கோடி பறிமுதல் என வருமானவரித்துறை தகவல்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 32 கோடி ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி…

View More திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த சோதனை: ரூ 32 கோடி பறிமுதல் என வருமானவரித்துறை தகவல்!