“எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்” –  விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் #Duraimurugan!

நடிகர் ரஜினிகாந்த் பேச்சு குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்”…

View More “எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்” –  விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் #Duraimurugan!

“துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது, எங்களுடைய நட்பு எப்போதும் தொடரும்” – #ActorRajinikanth பேட்டி!

துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர், அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது, எங்களுடைய நட்பு எப்போதும் தொடரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும்…

View More “துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது, எங்களுடைய நட்பு எப்போதும் தொடரும்” – #ActorRajinikanth பேட்டி!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…!

சென்னை, கரூர், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கிய வருமான வரி சோதனை, 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட…

View More அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு..!

தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு  மற்றும் இவருக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில்…

View More அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு..!

”சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை” – அமைச்சர் எ.வ.வேலு

சென்னை மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும், எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்று அவர்கள் கூறியதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தடந்தர் நகர் பகுதியில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை…

View More ”சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை” – அமைச்சர் எ.வ.வேலு

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்; அமைச்சர்கள் திடீர் ஆய்வு

சென்னையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர்கள் எவ.வேலு, சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிககளை பொதுப்பணி மற்றும்…

View More சென்னை மழைநீர் வடிகால் பணிகள்; அமைச்சர்கள் திடீர் ஆய்வு

8 வழி சாலைக்கு திமுக எதிரி கிடையாது- அமைச்சர் எ.வ.வேலு

சென்னை-சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டத்திற்கு திமுக எதிரி கிடையாது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.  தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை…

View More 8 வழி சாலைக்கு திமுக எதிரி கிடையாது- அமைச்சர் எ.வ.வேலு

நெடுஞ்சாலைப் பணி: மாநில அரசே மேற்கொள்ள அனுமதி கோரி அமைச்சர் கடிதம்

நகர்ப் பகுதிகளின் ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மாநில அரசே மேற்கொள்ள அனுமதி வேண்டி, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் வினாக்கள் – விடைகள்…

View More நெடுஞ்சாலைப் பணி: மாநில அரசே மேற்கொள்ள அனுமதி கோரி அமைச்சர் கடிதம்