பொதுத்துறை வங்கிகளை நண்பர்களுக்கு விற்கும் மோடி: ராகுல்காந்தி ட்வீட்!

பொதுத்துறை வங்கிகளை மோடி நண்பர்களுக்கு விற்பதால் நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்வீட்டரில் கருத்த பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக, ட்வீட்டரில் பதிவிட்டுள்ள அவர், வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு…

View More பொதுத்துறை வங்கிகளை நண்பர்களுக்கு விற்கும் மோடி: ராகுல்காந்தி ட்வீட்!

வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது! – ராகுல்காந்தி

வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதில் யாராவரது காயமடைந்தால், அது நமது தேசத்திற்கான சேதம்…

View More வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது! – ராகுல்காந்தி

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை! – ராகுல்காந்தி

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டு பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராகுல்காந்தி, தமிழகத்திற்கும் தனக்கும் இடையேயான…

View More பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை! – ராகுல்காந்தி

இந்தியாவின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளது! – ராகுல்காந்தி

இந்தியாவின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்த காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி முதலாவதாக கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார். சின்னியம்பாளையத்தில் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட…

View More இந்தியாவின் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளது! – ராகுல்காந்தி

மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்! – ராகுல்காந்தி

மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, டெல்லியில்…

View More மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்! – ராகுல்காந்தி