ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன்

என்னை ‘சக மனிதராக’ பங்கேற்க அழைத்ததால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நாளை பங்கேற்கிறேன் என மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ்…

View More ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன்

ஒற்றுமை நடைபயணத்தில் தடுப்பூசி போட்டவர்களே பங்கேற்க வேண்டும்- மத்திய அரசு ராகுலுக்கு கடிதம்

ராகுல் காந்தி நடைபயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கபட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா…

View More ஒற்றுமை நடைபயணத்தில் தடுப்பூசி போட்டவர்களே பங்கேற்க வேண்டும்- மத்திய அரசு ராகுலுக்கு கடிதம்

கோவிட் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் – ராகுலுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அவ்வாறு பின்பற்ற இயலவில்லை என்றால், நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ்…

View More கோவிட் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் – ராகுலுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் உயிரிழந்த தொண்டனுக்கு ராகுல் அஞ்சலி

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் உயிரிழந்த தமிழக காங்கிரஸ் தொண்டனுக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமைப் பயணம் தற்போது மகாராஷ்ராவில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் யாத்திரையில் உயிரிழந்த தமிழகத்தைச்…

View More இந்திய ஒற்றுமைப் பயணத்தில் உயிரிழந்த தொண்டனுக்கு ராகுல் அஞ்சலி

ஒற்றுமை நடைபயணத்தின்போது கிரிக்கெட் விளையாடிய ராகுல்காந்தி எம்.பி.

இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி எம்.பி. இன்று சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.   தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள்…

View More ஒற்றுமை நடைபயணத்தின்போது கிரிக்கெட் விளையாடிய ராகுல்காந்தி எம்.பி.

மைசூரில் கொட்டும் மழையில் உரை நிகழ்த்திய ராகுல்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளா வழியாக தற்போது கர்நாடகாவில் நடை பயணம் செய்து வருகிறார்…

View More மைசூரில் கொட்டும் மழையில் உரை நிகழ்த்திய ராகுல்!

கேரளா: நடைபயணத்தின்போது சிறுமியின் காலில் காலணி மாட்டிவிட்ட ராகுல்காந்தி

கேரளாவில் இன்று 11-வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கியுள்ள ராகுல்காந்தி, நடந்து செல்லும் வழியில் சிறுமி ஒருவரின் காலில் காலணி மாட்டிவிட்டது வைரலாகி வருகிறது. ஜாதி, மதம்,பொருளாதாரம் சார்ந்து மக்கள் பிளவு பட்டு…

View More கேரளா: நடைபயணத்தின்போது சிறுமியின் காலில் காலணி மாட்டிவிட்ட ராகுல்காந்தி

ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை ராகுலுக்கு பரிசளித்த துறவிகள்

கேரளாவில் 8வது நாளாக நடைபயணத்தில் சிவகிரி மடத்திற்கு சென்ற ராகுல் காந்திக்கு, முன்னர் ராஜீவ்காந்தி வந்த புகைப்படத்தை துறவிகள் ராகுல் காந்திக்கு பரிசாக அளித்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில்…

View More ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை ராகுலுக்கு பரிசளித்த துறவிகள்

காங்கிரசின் அடுத்த தலைவர் யார்? தெளிவாக இருக்கும் ராகுல்… குழப்பத்தில் தொண்டர்கள்…

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? மூத்த தலைவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் என்ன? என்கிற கேள்விகளுக்கு மத்தியில், ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் கை மேல் பலன் தருமா? என்பது குறித்து இப்போது…

View More காங்கிரசின் அடுத்த தலைவர் யார்? தெளிவாக இருக்கும் ராகுல்… குழப்பத்தில் தொண்டர்கள்…

ராகுல் காந்தி மீதான 7 முக்கிய விமர்சனங்கள்

காங்கிரசில் இருந்து இன்று விலகிய குலாம் நபி ஆசாத் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள 5 பக்க கடிதத்தில், ராகுல் காந்தி மீது முன்வைத்துள்ள கடுமையான 7 விமர்சனங்களைப் பார்ப்போம். ராகுலின்…

View More ராகுல் காந்தி மீதான 7 முக்கிய விமர்சனங்கள்