தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஏலகிரியில் தனியார் தங்கும் விடுதிகளில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் கடுமையான சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலகிரிக்கு எப்போதும் தனிச்சிறப்புண்டு. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு…
View More தனியார் விடுதி கழிவுகளால் ஏலகிரி மலையில் சுகாதார சீர்கேடு!pollution
குப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன’ ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! – மநீம எச்சரிக்கை
நம் கண் முன்னே ஆறுகளும், கால்வாயும் அழிந்துகொண்டிருப்பதை பார்ப்பது வேதனைக்குரியது. நாம் விழித்துக்கொள்ளாவிட்டால் பெரும் விபரீதத்தைத்தான் சந்திக்க நேரிடும் என மக்கள் நீதி மய்யத்தின் ஜி.மயில்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் விவசாய…
View More குப்பை, கழிவுகளால் ‘செத்துப்போன’ ஆறுகள் விழித்துக் கொள்ளாவிட்டால் விபரீதம்தான்! – மநீம எச்சரிக்கைதீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? – நீதிபதிகள் கேள்வி
இந்தியா முழுவதிலும் இருந்து தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராமநாதபுரம் பகுதியைச்…
View More தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? – நீதிபதிகள் கேள்விகடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
உலகம் முழுவதும் கடலோரப் பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பைமேடாக மாறி வருகின்றன. கடற்கரைகள் மட்டுமின்றி ஆறுகள், ஏரிகள் குளங்களிலும் பிளாஸ்டிக் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது. பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக விழிப்புடன்…
View More கடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்மனித குலத்தை அச்சுறுத்தும் காற்று மாசு
காற்று மாசு குறித்த குழந்தைகளுக்கான காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் காற்று மாசு குறித்த விரிவான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. “மனித குலத்தை அச்சுறுத்தும் காற்று மாசு: காற்று மாசு என்பது மனிதர்களின் செயல்களால்…
View More மனித குலத்தை அச்சுறுத்தும் காற்று மாசு