முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகன் – பட்டுக்கோட்டையில் பரபரப்பு!

பட்டுக்கோட்டை அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகன் – பட்டுக்கோட்டையில் பரபரப்பு!

கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!

நெல்லை அருகே குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

View More கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது!

மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை – அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

பட்டினம்பாக்கம் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை – அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!

சென்னையில் வேலைக்கு செல்ல பிடிக்காமல் மத்திய அரசு ஊழியர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!

தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

மயிலாடுதுறை படுகொலை – முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !

மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

View More மயிலாடுதுறை படுகொலை – முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் !

இளைஞர்கள் படுகொலை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் !

மயிலாடுதுறையில் இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More இளைஞர்கள் படுகொலை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் !

புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !

புதுச்சேரியில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கேட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.

View More புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !

முன் விரோதம் காரணமாக ஒருவர் கொலை – ஐந்து பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் !

புது வண்ணாரப்பேட்டையில் முன் விரோதம் காரணமாக ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More முன் விரோதம் காரணமாக ஒருவர் கொலை – ஐந்து பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் !

Marriage, Divorce.. Repeat.. ’43 ஆண்டுகால திருமண வாழ்வில் 12 முறை விவாகரத்து பெற்றுக் கொண்ட வினோத தம்பதி!

ஆஸ்திரேலியாவில் வயதான தம்பதியினர் கடந்த 43 ஆண்டுகளில் 12 முறை விவாகரத்து செய்து மறுமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போதைய காலகட்டங்களில் பெருநகரங்களில் விவாகரத்து, மறுமணம் போன்றவை மக்களிடையே…

View More Marriage, Divorce.. Repeat.. ’43 ஆண்டுகால திருமண வாழ்வில் 12 முறை விவாகரத்து பெற்றுக் கொண்ட வினோத தம்பதி!