அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள M.L.A. விடுதியில் அத்துமீறி அமலாக்கத்துறையினர் உள்ளே நுழைந்ததால் மர்ம நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!