கரிநாள் அன்று யாராவது பதவியேற்றுள்ளார்களா? – கார்த்தி சிதம்பரம் கேள்வி

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தேவையில்லாத சர்ச்சையில் ஈடுபடுகிறார். கரிநாள் அன்று யாராவது பதவியேற்றுள்ளார்களா? என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமைச் செயலகத்தில்…

View More கரிநாள் அன்று யாராவது பதவியேற்றுள்ளார்களா? – கார்த்தி சிதம்பரம் கேள்வி

கொடநாடு வழக்கு – செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமியின் மகனும், செந்தில் பேப்பர்ஸ் அண்ட் போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017- ஆம்…

View More கொடநாடு வழக்கு – செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை!

தப்பான விலாசத்துல கேட்கிறீங்க: சீமானை சீண்டும் தருமபுரி எம்.பி.

மின்வெட்டு தொடர்பாக சீமான் மற்றும் அமைச்சர் செந்நில்பாலாஜியின் ட்விட்டர் பதிவுகள் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில்,  தருமபுரி எம்.பி.யின் ட்விட்டர் பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவைத்…

View More தப்பான விலாசத்துல கேட்கிறீங்க: சீமானை சீண்டும் தருமபுரி எம்.பி.