சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓராண்டு கால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக…

View More சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு

’ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும்’ – தமிழிசை செளந்தரராஜன்

ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும் எனவும், அதனால் தான் இரண்டு மாநிலங்களை சமாளித்து வருவதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள…

View More ’ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும்’ – தமிழிசை செளந்தரராஜன்

’தமிழர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்திட வேண்டும்’ – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை, ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் உறுதி செய்திட வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை…

View More ’தமிழர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்திட வேண்டும்’ – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கொரோனா பரவல் – பிரதமர் மோடி இன்று ஆலோசனை

உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், இதுகுறித்து  பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த…

View More கொரோனா பரவல் – பிரதமர் மோடி இன்று ஆலோசனை

உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் பிரான்ஸ்…

View More உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

’பாரதியின் எண்ணங்களை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றுகிறோம்’ – பிரதமர் மோடி ட்வீட்

பல்வேறு துறைகளில் பாரதியாரின் எண்ணங்களை நிறைவேற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இந்திய நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய பாடல்களாலும், கவிதைகளாலும் போராடியவர் மகாகவி பாரதியார். 1882ம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த…

View More ’பாரதியின் எண்ணங்களை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றுகிறோம்’ – பிரதமர் மோடி ட்வீட்

சோனியா காந்தி பிறந்தநாள் – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை இன்று அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி…

View More சோனியா காந்தி பிறந்தநாள் – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

குளிர்கால கூட்டத்தொடரில் இளம் எம்.பி.க்களுக்கு அதிக வாய்ப்பு – பிரதமர் மோடி

முதல்முறை எம்.பி.க்கள், இளம் எம்.பி.க்கள் ஆகியோர் விவாதங்களில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரிடமும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பிரதமர்…

View More குளிர்கால கூட்டத்தொடரில் இளம் எம்.பி.க்களுக்கு அதிக வாய்ப்பு – பிரதமர் மோடி

ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்; நாளை டெல்லி செல்கிறார் இபிஎஸ்

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை…

View More ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்; நாளை டெல்லி செல்கிறார் இபிஎஸ்

”மோடி போன்ற வலிமையான தலைவரால் இந்தியா வளர்கிறது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால், இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 12வது பட்டமளிப்பு…

View More ”மோடி போன்ற வலிமையான தலைவரால் இந்தியா வளர்கிறது” – ஆளுநர் ஆர்.என்.ரவி