பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

தமிழகத்திற்குக் கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 12,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்…

View More பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

பொது முடக்கம் என்பதே கடைசி ஆயுதம் : பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிரான போரில், பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவி வருவதாகவும்,…

View More பொது முடக்கம் என்பதே கடைசி ஆயுதம் : பிரதமர் மோடி

கொரோனா பாதிப்பு : பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,73,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு…

View More கொரோனா பாதிப்பு : பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்பில் 4வது…

View More பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருக்கிறது: பிரதமர் மோடி

உலகில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின்  95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார். அப்போது,…

View More ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருக்கிறது: பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்!

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டுமென பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.   கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷில்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஜனவரி மாதம் முன்கள பணியாளர்களுக்கு செலுத்த ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.  இதுவரை வரை 9 கோடிக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…

View More கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்!

வெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கொண்டு பெற்றோர் தங்கள் குழந்தைகளை மதிப்பீடு செய்யக்கூடாது : பிரதமர் மோடி

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கவும், தேர்வுகளை எவ்விதம் எதிர்கொள்வது குறித்தும், காணொலி காட்சி மூலம், பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்கும் “பரிக்சா பே சர்ச்சா”…

View More வெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கொண்டு பெற்றோர் தங்கள் குழந்தைகளை மதிப்பீடு செய்யக்கூடாது : பிரதமர் மோடி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சாமி தரிசனம் செய்தார். தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும் கொளுத்தும் வெயிலிலும் தீவிர பரப்புரை…

View More மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம்!

இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும்: பிரதமர் மோடி

மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதற்கட்ட வாக்குபதவு நடைபெறவுள்ள நிலையில் பங்களாதேஷ் சென்றுள்ள பிரதமர் மோடி நடைபெற்றுவரும் இருமாநில தேர்தல்களில் இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேற்குவங்கம், அசாம் மாநிலங்கள்…

View More இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும்: பிரதமர் மோடி

15 மாதங்களுக்குப் பிறகு வங்கதேசம் செல்லும் பிரதமர் மோடி!

வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி டாக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 15 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம்…

View More 15 மாதங்களுக்குப் பிறகு வங்கதேசம் செல்லும் பிரதமர் மோடி!