“பிரதமருடனான சந்திப்பு மன நிறைவாக அமைந்தது” – முதலமைச்சர் ஸ்டாலின்!

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விரிவாக கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் பேசியதாவது, “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைந்த பின்னர்…

View More “பிரதமருடனான சந்திப்பு மன நிறைவாக அமைந்தது” – முதலமைச்சர் ஸ்டாலின்!

பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர்: முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்!

முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று, 40 நாட்கள் நிறைவடைந்துள்ளன. பதவியேற்ற போதே, வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு…

View More பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர்: முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்!

டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பயணத் திட்டம்!

டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு, முதன்முறையாக மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார். நாளை மறுநாள் காலை 10.30…

View More டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பயணத் திட்டம்!

பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை குறித்து பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி!

“குறைந்தப்பட்ட வளர்ச்சி, அதிகப்பட்ச வேலைவாய்ப்பின்மை“ குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பிரதமரை விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த பொருளாதார வளர்ச்சி குறித்த…

View More பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை குறித்து பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு, பிரதமர் கேர்ஸ் நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா 2ம் அலை நாட்டில் அதிதீவிரமாக பரவி வந்த நிலையில் இந்தியாவில்…

View More கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு: பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் தமிழகத்தின் தேவைக்கு பிறகே மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக மூடி சீல்…

View More ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு: பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

கொரோனா தடுப்பூசி விலையை குறைக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும், என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை, மத்திய…

View More பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரதமர்

 தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் “மன் கி பாத்” எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 76வது முறையாக இன்று…

View More தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரதமர்

ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு!

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.…

View More ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு!

மே, ஜீன் மாதங்களில் 5 கிலோ இலவச உணவு தானியம் : பிரதமர் மோடி

நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் நாடுமுழுவதும்…

View More மே, ஜீன் மாதங்களில் 5 கிலோ இலவச உணவு தானியம் : பிரதமர் மோடி