எதிர்க்கட்சி கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர்

எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளதையடுத்து, டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாளை தொடங்கும் மழைக் கால…

View More எதிர்க்கட்சி கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர்

ஒரு சில மாநிலங்களில் கொரோனா அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான்: பிரதமர்

நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…

View More ஒரு சில மாநிலங்களில் கொரோனா அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான்: பிரதமர்

வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

கொரோனா நிலவரம் குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும், நிலையில் வடகிழக்கு மாநிலங்களில்…

View More வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

கோவாக்சினுக்கு உலக சுகாதாரத்தின் ஒப்புதலை பெறக்கோரி பிரதமரிடம் மம்தா வேண்டுகோள்

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர…

View More கோவாக்சினுக்கு உலக சுகாதாரத்தின் ஒப்புதலை பெறக்கோரி பிரதமரிடம் மம்தா வேண்டுகோள்

தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூ

பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளைமுதலமைச்சர் ஸ்டாலின் பெற்று வருவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி சென்றடைந்தார்.…

View More தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஸ்டாலின் பெற்று வருவார்: செல்லூர் ராஜூ

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அதற்காக தற்போது சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.…

View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்!

டவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு

குஜராத்தில் டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்-தே புயல், கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவு…

View More டவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு

“புத்திசாலித்தனமான வசனங்களால் மக்களை மகிழ்வித்த கலைஞன் விவேக்”: பிரதமர் இரங்கல்!

நடிகர் விவேக்கின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவரது நகைச்சுவையும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினர்,…

View More “புத்திசாலித்தனமான வசனங்களால் மக்களை மகிழ்வித்த கலைஞன் விவேக்”: பிரதமர் இரங்கல்!

“தடுப்பூசிகள் போதுமான அளவில் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தப்படும்”: பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர…

View More “தடுப்பூசிகள் போதுமான அளவில் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தப்படும்”: பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தை சீர் குலைத்த மமதா பானர்ஜி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பத்தாண்டு கால ஆட்சியில், மேற்கு வங்கத்தை மமதா பானர்ஜி சீர் குலைத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டங்கள் தேர்தல்…

View More மேற்கு வங்கத்தை சீர் குலைத்த மமதா பானர்ஜி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!