ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமத்தாருக்கு, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்திலிருந்து திருப்பதி நோக்கி திருமண நிகழ்ச்சிக்காக…
View More பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்pm modi condolence
“புத்திசாலித்தனமான வசனங்களால் மக்களை மகிழ்வித்த கலைஞன் விவேக்”: பிரதமர் இரங்கல்!
நடிகர் விவேக்கின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவரது நகைச்சுவையும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினர்,…
View More “புத்திசாலித்தனமான வசனங்களால் மக்களை மகிழ்வித்த கலைஞன் விவேக்”: பிரதமர் இரங்கல்!