எதிர்க்கட்சி கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர்

எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளதையடுத்து, டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாளை தொடங்கும் மழைக் கால…

View More எதிர்க்கட்சி கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர்

தேர்தலில் வெற்றி பெற மமதா வன்முறையை ஏவி விடுகிறார் – பிரதமர் மோடி!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மமதா பானர்ஜி, வன்முறையை ஏவி விடுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 44 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான நான்காம்…

View More தேர்தலில் வெற்றி பெற மமதா வன்முறையை ஏவி விடுகிறார் – பிரதமர் மோடி!