டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா – கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் தாக்கல்!
டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி...