டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா – கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் தாக்கல்!

டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி…

View More டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்ட மசோதா – கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் தாக்கல்!

மணிப்பூர் விவகாரம்: தொடர்ந்து 8-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 8-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.  ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர்…

View More மணிப்பூர் விவகாரம்: தொடர்ந்து 8-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

தமிழகத்தில் “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் அதிகரிப்பு- மத்திய அமைச்சர் தகவல்

கடந்த மூன்று ஆண்டுகளில் “ஸ்டார்ட் அப்” திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவது அதிகரித்து வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடியது.…

View More தமிழகத்தில் “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் அதிகரிப்பு- மத்திய அமைச்சர் தகவல்

எதிர்க்கட்சி கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர்

எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளதையடுத்து, டில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாளை தொடங்கும் மழைக் கால…

View More எதிர்க்கட்சி கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: பிரதமர்