கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில்…

View More கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

தமிழ்நாட்டிற்கு 7 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

புனேவில் இருந்து ஏழு லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்துள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசின்…

View More தமிழ்நாட்டிற்கு 7 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

கோவாக்சினுக்கு உலக சுகாதாரத்தின் ஒப்புதலை பெறக்கோரி பிரதமரிடம் மம்தா வேண்டுகோள்

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர…

View More கோவாக்சினுக்கு உலக சுகாதாரத்தின் ஒப்புதலை பெறக்கோரி பிரதமரிடம் மம்தா வேண்டுகோள்

கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!

கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்க்க கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம், பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசிக்கு,…

View More கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!

60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன

தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, தமிழ்நாடு அரசு நேரடியாக…

View More 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன