பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சபர்வான் மலைப்பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய டியூலிப் மலர் தோட்டத்தில் 15 லட்சம் டியூலிப் மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சபர்வான் மலைப்பகுதியில் 64…

View More பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்!

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஒழுங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில்…

View More கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்!

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை: பிரதமர் மோடி

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை என மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் குடியரசுத்…

View More வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அர்த்தமில்லை: பிரதமர் மோடி

இந்தியா ஒருபோதும் சதிசெயல்களை அனுமதிக்காது: பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா ஒருபோதும் சதிச் செயல்களை அனுமதிக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் நெடுஞ்சாலை…

View More இந்தியா ஒருபோதும் சதிசெயல்களை அனுமதிக்காது: பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் தலைமையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. அதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட…

View More பிரதமர் தலைமையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்!

கிராமங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன: பிரதமர்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமரின் கிராம வீட்டு வசதி (அவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ், உத்தர பிரதேசத்தைச்…

View More கிராமங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன: பிரதமர்

எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷி

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வருகிற 16ம் தேதி…

View More மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!

வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களுக்கும் மேலாக…

View More வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!

“விண்வெளி ஆய்வு துறையின் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்” – பிரதமர் மோடி

விண்வெளி ஆய்வு தொடர்பான சாதனங்களின் உற்பத்தி மையமாக விரைவில் இந்தியா திகழும் என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். விண்வெளிதுறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், மற்றும் கல்வியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி,…

View More “விண்வெளி ஆய்வு துறையின் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்” – பிரதமர் மோடி