பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தவணையாக ‘கோவேக்சின் தடுப்பூசியை’ போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லி…
View More 2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!second dose
2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட துணை குடியரசு தலைவர்!
டெல்லியில் இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதங்களுக்கும்…
View More 2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட துணை குடியரசு தலைவர்!கோவிஷில்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தம் நாட்கள் அதிகரிப்பு
கோவிஷில்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எட்டு வாரங்கள் கழித்து எடுத்துக்கொண்டால்தான் முழுமையான ஆற்றலுடன் செயல்படும் என உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு ஆலோசனை குழு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்ற மத்தியரசு…
View More கோவிஷில்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தம் நாட்கள் அதிகரிப்பு