கோவாக்சினுடன் ஒப்பிடுகையில், கோவிஷீல்ட் தடுப்பூசியில் மிகவும் வலுவான நோய் எதிர்ப்பு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த…
View More மிகவும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது கோவிஷீல்டு! – லான்செட் ஆய்வில் தகவல்!COVACCINE
மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்: முதல்வர்!
சென்னை ஆழ்வார்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு…
View More மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்: முதல்வர்!கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு!
கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்குமான இடைவெளியை அதிகரிக்குமாறு வல்லுனர் குழு கூறிய பரிந்துரையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆறு…
View More கோவிஷீல்டு 2-ம் தவணை காலம் நீட்டிப்பு!2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன : சுகாதாரத்துறை
மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், கோவாக்சின்…
View More 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன : சுகாதாரத்துறை2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!
பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தவணையாக ‘கோவேக்சின் தடுப்பூசியை’ போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லி…
View More 2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!