18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி: முதல்வர் தொடங்கிவைப்பு

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது,…

View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி: முதல்வர் தொடங்கிவைப்பு

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்!

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஒழுங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில்…

View More கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கம்!