திடீர் வலிப்பு – அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

View More திடீர் வலிப்பு – அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

View More அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிகரனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!

கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் மனுமீதான விசாரணையை மே.30 ஆம் தேதி ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார்…

View More கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் – பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கரை நேர்காணல் செய்து அதனை தனது…

View More பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் – பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

தேனி மாவட்ட காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை  2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்து  மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. …

View More கஞ்சா கடத்தியதாக வழக்கு – சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு – குற்றவாளிகளை ஏப்.25 வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஏப்.25 ஆம் தேதி வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்…

View More சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு – குற்றவாளிகளை ஏப்.25 வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு!

கேரள குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினுக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்!

கேரள மாநிலம்,  களமசேரி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினை, 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கேரள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில்…

View More கேரள குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினுக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்!

அரும்பாக்கம் வங்கி கொள்ளை : கைதானவர்களில் 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

அரும்பாக்கம் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கைதானவர்களில் 2 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி…

View More அரும்பாக்கம் வங்கி கொள்ளை : கைதானவர்களில் 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளி…

View More கள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி