கணவருக்கு பதிலாக குழந்தைகள் ஓய்வூதியம் -மத்திய அரசு அனுமதி!

கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் அரசு பெண் ஊழியர்கள்,  குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக தங்களது குழந்தைகளின் பெயரை பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  மத்திய சிவில் சர்வீசஸ் விதிகளின்படி, ஒரு…

View More கணவருக்கு பதிலாக குழந்தைகள் ஓய்வூதியம் -மத்திய அரசு அனுமதி!

பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும்..! – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் மாநிலங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மத்திய…

View More பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும்..! – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

80 வயதை கடந்த வாக்காளர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!

திருப்பத்தூர் அருகே 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை வீடு தேடிச் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கௌரவித்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் வாக்களித்தும், இனி வரும்…

View More 80 வயதை கடந்த வாக்காளர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் 100 வயதை கடந்த…

View More பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மணியடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் மத்திய அரசின்பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற அரசு…

View More ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!

சென்னையில் கோட்டையை நோக்கி 3000 அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் பேரணி!

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய உயர்வு குறித்த தேர்தல் கால வாக்குறுதியை…

View More சென்னையில் கோட்டையை நோக்கி 3000 அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் பேரணி!

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் இணைந்து…

View More நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு – அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக…

View More மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு – அரசாணை வெளியீடு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியகால பலன்களை வழங்க மநீம வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியகால பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி…

View More போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியகால பலன்களை வழங்க மநீம வலியுறுத்தல்

தியாகிகளின் சந்ததியருக்கு ஓய்வூதியம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தியாகிகளின் மனைவிக்குப் பிறகு அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்…

View More தியாகிகளின் சந்ததியருக்கு ஓய்வூதியம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்