சென்னையில் கோட்டையை நோக்கி 3000 அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் பேரணி!

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய உயர்வு குறித்த தேர்தல் கால வாக்குறுதியை…

View More சென்னையில் கோட்டையை நோக்கி 3000 அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் பேரணி!

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் இணைந்து…

View More நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு – அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக…

View More மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு – அரசாணை வெளியீடு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியகால பலன்களை வழங்க மநீம வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியகால பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி…

View More போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியகால பலன்களை வழங்க மநீம வலியுறுத்தல்

தியாகிகளின் சந்ததியருக்கு ஓய்வூதியம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தியாகிகளின் மனைவிக்குப் பிறகு அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்…

View More தியாகிகளின் சந்ததியருக்கு ஓய்வூதியம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இருமடங்கு உயர்த்தி அரசாணை வெளியீடு

நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், விளையாட்டு வீரர்கள் தங்களுடைய இளம் வயதில் வெற்றிகளைக் குவிக்கின்றனர். விளையாட்டு…

View More விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இருமடங்கு உயர்த்தி அரசாணை வெளியீடு

ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளம் கிரெடிட் செய்யலாம்: ஆர்பிஐ விதிமுறைகளில் மாற்றம்

இந்தியாவில் வங்கிகளில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி விடுமுறை நாட்கள், விழா கால விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை கிரெடிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறையில்…

View More ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளம் கிரெடிட் செய்யலாம்: ஆர்பிஐ விதிமுறைகளில் மாற்றம்